/* */

மீண்டும் மீண்டும் தப்பிக்கும் புலி: அச்சத்தில் பொதுமக்கள்

தேயிலை தோட்டத்தில் மறைந்திருந்த புலியை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்த முற்பட்டபோது தப்பியது.

HIGHLIGHTS

மீண்டும் மீண்டும் தப்பிக்கும் புலி: அச்சத்தில் பொதுமக்கள்
X

புதரில் இருந்து வெளியே வந்த புலி.

கூடலூர் அருகே தேவன் எஸ்டேட் மேபீல்டு பகுதியில் கடந்த 5 நாட்களாக அட்டகாசம் செய்து வரும் புலி தற்போது வரை வனத்துறைக்கு சிக்காமல் உள்ளது. கடந்த இரண்டு நாட்களாக வனத்துறையினர் புலியை கண்காணிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், நேற்றும் இன்றும் புலி கண்ணில் தென்பட்டும் வனத்துறைக்கு சிக்காமல் தப்பியது.

இந்நிலையில் இன்று மாலையும் புதரில் இருந்த புலியை கண்ட வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்த முற்பட்டபோது, மீண்டும் புலி தப்பியது. கடந்த இரண்டு நாட்களில் கண்ணில் தென்பட்டும் புலி வனத்துறையினருக்கு சிக்காமல் தப்பி ஓடி வருவதால் வனத்துறைக்கு புலியை பிடிப்பது பெரும் சவாலாக இருந்து வருகிறது. இன்று இரவு வரை கண்காணிப்பில் இருந்த வனத்துறையினர் மீண்டும் நாளை காலை முதல் புலியை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபடவுள்ளனர். நாளையாவது போக்குகாட்டும் புலி சிக்குமா? என பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Updated On: 28 Sep 2021 2:53 PM GMT

Related News

Latest News

  1. திருவள்ளூர்
    மின்சாரம்,குடிநீர் தட்டுப்பாடு : பொதுமக்கள் சாலை மறியல்..!
  2. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் தரும் முருங்கைக் கீரை சூப் செய்வது எப்படி?
  3. உலகம்
    இன்னலுறும் நோயாளிகளுக்கு உதவும் செவிலியரை போற்றுவோம்..! நாளை செவிலியர்...
  4. வீடியோ
    🔴LIVE : பள்ளிக்கரணை ஆணவக்கொலை வழக்கு பற்றி மூத்த வழக்குரைஞர்...
  5. ஈரோடு
    ஈரோட்டில் பள்ளி வாகனங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
  6. நாமக்கல்
    நாமக்கல் காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் 100...
  7. லைஃப்ஸ்டைல்
    ஒரு டம்ளர் தண்ணீர், ஒரு டீ ஸ்பூன் நெய் : உடம்பு குறைய இது
  8. நாமக்கல்
    மோகனூர், பரமத்தி பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகள்: ஆட்சியர் ஆய்வு
  9. ஈரோடு
    பவானி பகுதியில் 15 கிலோ அழுகிய பழங்கள் பறிமுதல்
  10. நாமக்கல்
    நாமக்கல் தி மாடர்ன் அகாடமி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் மாநில சாதனை