/* */

கூடலூர் அருகே புலியை தேடும் பணி நாளையும் தொடரும்: வனத்துறை தகவல்

அடர்ந்த வனம் என்பதால் 5 மணிக்கு மேல் பணியை தொடர முடியவில்லை என வனத்துறை தகவல்

HIGHLIGHTS

கூடலூர் அருகே புலியை தேடும் பணி நாளையும்  தொடரும்: வனத்துறை தகவல்
X

புலி நேற்று (13.10.21) நம்பிகொன்னை அருகில் ஒரு வயலில் புலி இருந்ததை பார்த்து தேடுதல் பணி நடைபெற்றது. புலி நேற்று இரவு ஓம்பேட்டா வரைக்கும் பயணித்திருக்கிறது. ஓம்பேட்டா அருகில் உள்ள கேமராவில் மட்டுமே டி23 புலி பதிவாகியிருந்தது. எனவே இன்று (14.10.21) மூன்று குழுக்கள் அந்த இடத்திற்கு சென்று கண்காணித்தலில் புலியின் கால் தடம் ஓம்பேட்டா மற்றும் நம்பிகொன்னை பகுதிகளுக்கு இடையில் தான் சென்றிருப்பது தெரிய வந்திருப்பதாகவும்,அங்கு அடர்ந்த காடு என்பதனால் 5 மணிக்கு மேல் பணியை தொடர முடியவில்லை. புலியை தேடும் பணி நாளை மீண்டும் தொடரும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்..

Updated On: 14 Oct 2021 3:21 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  5. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  6. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  7. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  9. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  10. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...