/* */

கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பித்த T23 புலி

வனத்துறையினருக்கு 15 நாட்களாக போக்கு காட்டி வரும் T 23 புலி வனத்துறையினரிடம் இருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பிக்கும் காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

HIGHLIGHTS

கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பித்த T23 புலி
X

டி23 புலி தப்பிக்கும் காட்சி

மசினகுடி சிங்காரா வனப்பகுதியில் கடந்த 15 நாட்களாக T23 புலியை தேடும் பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.


65 கேமராக்கள் நூற்றுக்கும் மேற்பட்ட வன ஊழியர்கள் என அனைவருக்கும் இதுவரை சிக்காமல் உள்ளது T23 புலி நாள்தோறும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது கண்ணிமைக்கும் நேரத்தில் புதரிலிருந்து T 23 புலி தப்பிக்கும் காட்சி வெளியாகியுள்ளது.

கடந்த இருபத்தி ஒன்பதாம் தேதி அன்று கூடலூர் மேபீல்டு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட வனத்துறையினர் புலியைக் கண்டு அருகே செல்லும் பொழுது உருமிய சத்தத்துடன் புதரில் இருந்து தப்பிக்கும் காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

இதனிடையே புதரில் இருந்து தப்பிக்கும் புலிதான் T23 என வனத்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்29.09.21 தேதிக்கு பின் பின் இதுவரை T23 புலி கண்ணில் சிக்காமல் வனத்துறையினருக்கு போக்குக் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

Updated On: 10 Oct 2021 1:37 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. திருவண்ணாமலை
    மாவட்ட அளவில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யும் முறைகள்: கலெக்டர் தகவல்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை: செல்வப்பெருந்தகை...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  10. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...