/* */

பந்தலூரில் மதுபாட்டில்கள் பறிமுதல்

கூடலூர் அருகே பந்தலூர் பகுதியில், 20 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், அவற்றை பதுக்கியவர்களை தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

பந்தலூரில் மதுபாட்டில்கள் பறிமுதல்
X

மாதிரிப்படம்

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே நம்பியார் குன்னு பகுதியில், மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக, அம்பலமூலா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், சப் இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான போலீசார், அப்பகுதிக்கு சென்று அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர்.

இதில், அங்குள்ள ஒரு பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 20 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனை பதுக்கி வைத்தது யார் என்ற விவரம் தெரியவில்லை. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 26 April 2021 12:13 PM GMT

Related News

Latest News

  1. உலகம்
    இப்போ பூமியில் எவ்ளோ தண்ணீர் இருக்கு தெரியுமா..?
  2. இந்தியா
    சீன எல்லைக்கு அருகே உலகின் மிக உயரமான டேங்க் பழுதுபார்க்கும் வசதியை...
  3. வானிலை
    தெற்காசியாவில் ஏப்ரல் வெப்ப அலை 45 மடங்கு அதிகமாகும்: விஞ்ஞானிகள்
  4. உலகம்
    வட அரைக்கோளத்தில் உச்சம் தொட்ட வெப்ப அலை..! அதிர்ச்சி ஆய்வு முடிவு..!
  5. ஆன்மீகம்
    துன்பங்களை எதிர்கொள்ளும் நம்பிக்கை தரும் ரமலான் தின வாழ்த்துகள்!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    ரூ.7.5 கோடியில் புதுப்பொலிவு பெறும் திருச்சி அண்ணா விளையாட்டு அரங்க...
  7. ஈரோடு
    ஈரோட்டில் 100 டிகிரிக்கு கீழ் குறைந்த வெயில்: இன்று 96.44 டிகிரி
  8. ஆன்மீகம்
    ‘காக்கும் கடவுள் கணேசன் அருளால் எல்லாம் நன்மையாகும்’ - கணேஷ் சதுர்த்தி...
  9. டாக்டர் சார்
    கோடையில் ஜிலு ஜிலு தண்ணீரை குடிக்கலாமா..? அவசியம் தெரியணும்..!
  10. லைஃப்ஸ்டைல்
    கணவருக்கு திருமண நாள் வாழ்த்துகள்!