/* */

கனமழை எதிரொலி: நீலகிரியில் 19ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக, நீலகிரி மாவட்டத்தில் 19ம் தேதி (வெள்ளிக்கிழமை) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.

HIGHLIGHTS

கனமழை எதிரொலி: நீலகிரியில் 19ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
X

கோப்பு படம் 

நீலகிரி மாவட்டம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டும் மரங்கள் விழுந்தும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சேதமடைந்த பகுதிகளில், துறை சார்ந்த அதிகாரிகள், பணியாளர்கள், சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக, உதகையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிப்படைந்துள்ளது. கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையாக 19.11.2021 வெள்ளிக்கிழமை, மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து ஆட்சியர் பொறுப்பு கீர்த்தி பிரியதர்ஷினி அறிவித்துள்ளார்.

Updated On: 18 Nov 2021 3:36 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பெரியவர்களுக்கான சிறைகளில் குழந்தைகள்..! அதிர்ச்சி அறிக்கை..!
  2. இந்தியா
    மோக வலையில் ஏவுகணை ரகசியம்: பாகிஸ்தான் சூழ்ச்சி தோல்வி
  3. இந்தியா
    சூரிய புயல் பூமியைத் தாக்கும் போது ஏற்படும் அரோரா! லடாக் வானில்...
  4. செங்கம்
    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பனைஓலைபாடி அரசு மேல்நிலைப்பள்ளி...
  5. செய்யாறு
    செய்யாறு கல்வி மாவட்டத்தில் 86.5 சதவீத மாணவர்கள் தேர்ச்சி
  6. உலகம்
    பாகிஸ்தான் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவேண்டும் : சர்வதேச நிதியம்...
  7. வீடியோ
    அதிக மதிப்பெண்கள் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ள விழுப்புரம்...
  8. கலசப்பாக்கம்
    மக்கள் கூடும் இடத்தில் பசுமை நிழல் பந்தல் அமைப்பு
  9. வந்தவாசி
    தவளகிரி வெண்குன்றம் மலையில் தீ விபத்து
  10. கல்வி
    பொறியியல் கலந்தாய்வில் கலந்துகொள்ள மாணவர்கள் செய்ய வேண்டியது என்ன?