/* */

கூடலூர் அருகே மீண்டும் புலி நடமாட்டம்: மக்கள் அச்சம்

கூடலூர் அருகே ஸ்ரீமதுரை ஊராட்சி பகுதியில் மீண்டும் புலியின் கால் தடம் கண்டறிந்ததால் மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

கூடலூர் அருகே மீண்டும் புலி நடமாட்டம்: மக்கள் அச்சம்
X

புலியின் கால்தடம்.

கூடலூர் அருகே உள்ள ஸ்ரீ மதுரை ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்கள் வனப்பகுதியை ஒட்டி உள்ளதால் யானை, புலி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் காணப்படுகிறது. இந்நிலையில் ஏற்கனவே விநாயகன் என்ற காட்டு யானையால் கிராம மக்கள் அச்சம் அடைந்து வரும் நிலையில், இன்று புலியின் கால் தடத்தை கண்ட பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். ஏற்கனவே T 23 புலி நடமாட்டம் இதே பகுதியில் இருந்து வந்த நிலையில் அந்தப் புலி வனத்துறையினர் பல நாட்கள் போராடி பிடித்து மைசூர் வன உயிரியல் பூங்காவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Updated On: 12 Nov 2021 1:30 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    மோடியை பார்த்து நடுங்கும் சீனா, செய்யும் குழப்பங்கள்..!?
  2. மேலூர்
    மதுரை,சுபிக்சம் மருத்துவமனையில், மருத்துவ விழிப்புணர்வு முகாம்..!
  3. மேலூர்
    மதுரை கோயில்களில் பஞ்சமி வராகியம்மன் சிறப்பு பூஜை..!
  4. தேனி
    முல்லைப்பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்கினால் மட்டுமே....??
  5. லைஃப்ஸ்டைல்
    முதல்ல குழந்தை மனசை புரிஞ்சிக்குங்க..! குழந்தை வளர்ப்பு டிப்ஸ்..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் அன்னையர் தினத்தையொட்டி இலவச கண் சிகிச்சை முகாம்
  7. வீடியோ
    சினிமாவ மொத்தமா அழிச்சிட்டானுங்க || பா.ரஞ்சித் மேல் சீரிய...
  8. இந்தியா
    நன்கொடை வழங்கியதில் இந்திய அளவில் இவர் தான் நம்பர் ஒன் பெண்மணியாம்
  9. இந்தியா
    தண்ணீர் சேமிப்பிற்காக சர்வதேச விருது பெற்ற இந்திய பெண் கர்விதா...
  10. லைஃப்ஸ்டைல்
    பொருளாதாரமே வாழ்க்கை அல்ல... பொருளாதாரம் இல்லாமலும் வாழ்க்கை இல்லை