/* */

நீலகிரி வனப்பகுதியில் தென்பட்ட பாறு கழுகுகள்: பறவை ஆர்வலர்கள் மகிழ்ச்சி

முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட சீகூர் வனப்பகுதியில் உணவை உண்ணும் பாறு கழுகளை வனத்துறையினர் படம் பிடித்துள்ளனர்.

HIGHLIGHTS

நீலகிரி வனப்பகுதியில் தென்பட்ட பாறு கழுகுகள்: பறவை ஆர்வலர்கள் மகிழ்ச்சி
X

சீகூர் வனப்பகுதியில் ஒரு இடத்தில் 25 க்கும் மேற்பட்ட பிணந்தின்னிக் கழுகுகள் உணவு உண்பதை படம்பிடித்த வனத்துறையினர்.

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனப்பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. அதேபோல் அரிய வகை பறவையினங்களும் இங்கு காணப்படுகிறது.

அழிந்து வரும் பட்டியலில் உள்ள பாறு கழுகுகளின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், நேற்று கழுகுகளின் தினம் கொண்டாடப்பட்டது.

இந்நிலையில் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள சீகூர் வனப்பகுதியில் ஒரு இடத்தில் 25 க்கும் மேற்பட்ட பிணந்தின்னிக் கழுகுகள் உணவு உண்பதை வனத்துறையினர் படம்பிடித்துள்ளனர். தற்பொழுது இந்த கழுகுகளின் வருகையால் வனத்துறையினரும் பறவை இன ஆர்வலர்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Updated On: 5 Sep 2021 9:48 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லத்தின் லட்சுமி..உள்ளத்தின் மகிழ்ச்சி நீ..! இனிய
  2. லைஃப்ஸ்டைல்
    புதுமனை புகுவிழா வாழ்த்துக்களும் சடங்குகளும்
  3. நாமக்கல்
    ஓட்டு எண்ணும் பணி முழுமையாக சிசிடிவி கேமரா மூலம் பதிவு செய்யப்படும் :...
  4. நாமக்கல்
    தண்ணீர்பந்தல் சுப்பிமணியசாமி கோயிலில் வரும் 26ம் தேதி கும்பாபிசேக
  5. லைஃப்ஸ்டைல்
    தினமும் நெல்லிக்காய் சாப்பிடுங்க..! உங்க சரும அழகை பாருங்க..!
  6. வீடியோ
    🔴 LIVE : அமமுக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் செய்தியாளர்...
  7. தொழில்நுட்பம்
    ப்ளூடூத் மற்றும் வழிசெலுத்துதல் வசதியுடன் ஸ்டீல்பேர்ட் ஃபைட்டர்...
  8. லைஃப்ஸ்டைல்
    தைத்திருநாளும் தமிழர்களின் பாரம்பரியமும்
  9. சிங்காநல்லூர்
    அதிமுக ஆட்சியியின் குடிநீர் திட்டங்களை திமுக செயல்படுத்தவில்லை :...
  10. லைஃப்ஸ்டைல்
    உலகெங்கும் பக்ரீத் கொண்டாட்டங்களில் உள்ள சுவாரஸ்ய வேறுபாடுகள்