/* */

முதுமலையில் தீ தடுப்பு கோடுகள் அமைக்கும் பணி தீவிரம்

நீலகிரி முதுமலை மசினகுடி வனப் பகுதியில் சுமார் 400 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த தீ தடுப்பு கோடுகள் அமைக்கப்பட உள்ளது.

HIGHLIGHTS

முதுமலையில் தீ தடுப்பு கோடுகள் அமைக்கும் பணி தீவிரம்
X

பைல் படம்.

நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த மசினகுடி வனப் பகுதியில் சுமார் 400 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த தீ தடுப்பு கோடுகள் அமைக்கப்பட உள்ளது. ஒவ்வொரு வருடமும் டிசம்பர் தொடங்கி பிப்ரவரி மாதம் வரை பனிக்காலம் தாக்கம் அதிகரித்து காணப்படும். இதனால் வனப்பகுதியில் உள்ள புல்வெளிகள் செடி, கொடிகள் காய்ந்து வருகிறது. மரங்களில் இருந்து உதிரும் சருகுகள் சேர்ந்து எளிதில் தீப்பிடிக்கும் வாய்ப்புகள் அதிகம். இதனால் காட்டுத்தீ ஏற்படும் அபாயம் உள்ளது.

அதை தடுக்கும் வகையில் மசினகுடி பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வனத்துறையினர் இந்த தீ தடுப்பு கோடுகளை வரைந்து வருகின்றன. சாலையில் இருபுறமும் சுமார் 6 கிலோமீட்டர் தூரத்தில் தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகிறது. இப்பகுதியில் வாழும் வனவிலங்குகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் இருக்கவும், இந்த நடவடிக்கையை வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 26 Feb 2022 8:05 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    பரமத்தி மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில்
  2. கல்வி
    பணம் சம்பாதிக்கணும் இல்லையா..? எந்த படிப்பை தேர்வு செய்யலாம்..?
  3. இராஜபாளையம்
    ராஜபாளையத்தில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  4. லைஃப்ஸ்டைல்
    அப்பா இல்லாத ஏக்கம்: கவிதைகள் மற்றும் மேற்கோள்கள்
  5. வீடியோ
    மத்தியில் கூட்டாட்சி ! மாநிலத்தில் தன்னாட்சி Seeman!#seeman #ntk...
  6. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனுத்தாக்கல்
  7. கோவை மாநகர்
    குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: எஸ். பி....
  8. கல்வி
    மதிப்பெண் மட்டுமே தகுதி அல்ல..! பெற்றோரே கவனியுங்கள்..!
  9. ஈரோடு
    பிளஸ் 2 தேர்வு: ஈரோடு மாவட்டத்தில் 97 பள்ளிகள் நூறு சதவீத தேர்ச்சி
  10. வீடியோ
    😎உருவாகிறது ஆட்டோகாரன் New Version ! 🔥தெறிக்கப்போகும் Opening Song🔥...