/* */

கூடலூரில் மனைவியை வெட்டிய கணவனுக்கு 3 ஆண்டு ஜெயில்

மனைவியை வெட்டிக் கொலை செய்த வழக்கில் கணவனுக்கு 3 ஆண்டு சிறை, ரூ.2000 அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

HIGHLIGHTS

கூடலூரில் மனைவியை வெட்டிய கணவனுக்கு 3 ஆண்டு ஜெயில்
X

பைல் படம்.

நீலகிரி மாவட்டம், பந்தலூர் கொளப்பள்ளியை சேர்ந்த யோகேஸ்வரன் என்ற முருகன் (45) மனைவி லின்சி(36). இவர்கள் இருவருக்கும் இடையே குடும்ப தகராறு இருந்ததால் கடந்த 2017 ஆம் ஆண்டு நவம்பர் 21 ம் தேதி வெளியூர் செல்வதற்காக லின்சி பந்தலூர்பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார்.

அப்போது அப்பகுதியில் மறைந்திருந்த கணவர் யோகேஸ்வரன் அரிவாளால் லின்சியை வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த லின்சி கூடலூர் அரசு மருத்தமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்த புகாரின் பேரில், தேவாலா போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பிரேம் உள்ளிட்ட போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினர். பின்னர் யோகேஸ்வரனை கைது செய்து கூடலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இந்நிலையில், இந்தவழக்கு விசாரணை கூடலூர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. விசாரணையில், கூடலூர் உதவி சார்பு நீதிபதி வெங்கட சுப்ரமணியன் குற்றம் சாட்டப்பட்ட யோகேஸ்வரனுக்கு 3ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும் ரூ.2,000அபராதமும் விதித்து தீர்பளித்தார்.

Updated On: 7 Aug 2021 1:43 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  3. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  5. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  6. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  7. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  9. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!