/* */

நீலகிரி முதுமலையில் வெளுத்து வாங்கிய கனமழை

முதுமலையை சுற்றியுள்ள பகுதிகளில் பெய்த கனமழையால் விவசாய பயிர்கள் நீரில் மூழ்கின.

HIGHLIGHTS

நீலகிரி முதுமலையில் வெளுத்து வாங்கிய கனமழை
X
கனமழையில் சிக்கிக் கொண்ட ஆட்டோ.

கூடலூர் அருகே உள்ள முதுமலை சுற்றுப்பகுதிகளில் இன்று மதியம் 2 மணிக்கு துவங்கிய கனமழை 5 மணி வரை நீடித்தது. இதனால் பல கிராம பகுதிகளில் மழை நீர் வெள்ளம் சூழ்ந்தது. முதுமலை பகுதியில் உள்ள குற்றி முச்சியில் காட்டாற்று வெள்ளத்தில் ஆட்டோ அடித்துச் செல்லப்பட்டது. செரு முள்ளி பகுதியில் பெய்த கனமழையால் வீடுகளுக்குள் மழை நீர் வெள்ளம் புகுந்தது இதுமட்டுமல்லாமல் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த பாகற்காய், வாழை, பாக்கு நாற்று, உள்ளிட்டவை நீரில் மூழ்கின. இந்த கனமழையால் சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக சாலைகளில் மழைநீர் வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிப்படைந்தது.

Updated On: 23 Oct 2021 5:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தள்ளாடும் வயதுவரை ஒன்றாகும் உறவு கணவன்-மனைவி..!
  2. லைஃப்ஸ்டைல்
    தொப்புள்கொடி பிணைக்கும் பாச அலைக்கற்றை, சகோதரி பாசம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    பாக்கெட் தயிர் சாப்பிடுவது ஆரோக்கியமானதா?
  4. லைஃப்ஸ்டைல்
    அச்சம் என்ற மடமையை விரட்டுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    மாதம்பட்டி ரங்கராஜன் ஸ்டைல் மா இஞ்சி தொக்கு செய்வது எப்படி?
  6. இந்தியா
    மும்பை அருகே குடிபோதையில் பெண்கள் அமளி!
  7. லைஃப்ஸ்டைல்
    காற்றுக்காதலனின் அணைப்பால், மேக காதலியின் ஆனந்தக்கண்ணீர், மழை..!
  8. நாமக்கல்
    10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் நாமக்கல் குறிஞ்சி பள்ளி மாணவர்கள் சாதனை
  9. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் 8.400 கிலோ கஞ்சா பறிமுதல் ; தந்தை, மகன் கைது
  10. லைஃப்ஸ்டைல்
    மனமே உனக்கான நண்பனும் எதிரியும்..!