/* */

நீலகிரி மாவட்டத்தில் 16 -ஆம் நாளாக புலியைத் தேடும் பணியில் வனத்துறையினர் தீவிரம்

நீலகிரி மாவட்டம் மசினகுடி சிங்காரா வனப்பகுதியில் T 23 புலியைத் தேடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது

HIGHLIGHTS

நீலகிரி மாவட்டத்தில் 16 -ஆம் நாளாக  புலியைத் தேடும் பணியில் வனத்துறையினர்  தீவிரம்
X

நீலகிரி மலைப்பகுதியில் புலியை தேடும் வேட்டையில்  ஈடுபட்டுள்ள வனத்துறையினர்

நீலகிரி மாவட்டம், மசினகுடி மற்றும் சிங்காரா வனப்பகுதியில் சுற்றி திரியும் T23 புலியை தேடும் பணியில் தொடர்ந்து 16-வது நாளாக வனத்துறை ஈடுப்பட்டு வருகின்றனர். நிவபுலி தென்பட்ட இடங்களில் வைக்கப்பட்ட 65- கேமிராக்களை ஆய்வு செய்த போது T23 புலியை தவிர மற்ற 2 புலிகள் பதிவாகியுள்ளது. T23 புலி பதிவாகவில்லை. தற்சமயம் புலி தென்ப்பட்ட இடங்களில் 8 பேர் கொண்ட 4 குழுக்கள் T23 புலியை தேடி வருகின்றனர். இதில் மங்கள பசுவினை புலி அடித்து கொன்ற இடத்திற்கு ஒரு குழு சென்று புலியை தேடி வருகிறது. இதற்காக கும்கி யானைகளும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

Updated On: 10 Oct 2021 10:11 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  2. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  3. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  4. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  5. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  6. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  7. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  8. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  9. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்
  10. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!