/* */

கூடலூரில் யானை அட்டகாசம்: மக்கள் அச்சம்

அடர்ந்த வனப்பகுதிக்குள் யானையை விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

கூடலூரில் யானை அட்டகாசம்: மக்கள் அச்சம்
X

பைல் படம்.

கூடலூர் அருகே பல கிராமங்களில் அரிசிராஜா என்ற காட்டுயானை நடமாட்டத்தால் நாள்தோறும் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். வீடுகளில் உள்ள உணவுப் பொருட்களையும், குடியிருப்புகளையும் சேதப்படுத்த வரும் காட்டு யானையை விரட்ட கோரிக்கை விடுத்தும் இதுவரை வனத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்நிலையில் நேற்று இரவு கூடலூர் அருகே உள்ள குந்தி தால் எனும் கிராமத்தில் விளைநிலங்களில் புகுந்த காட்டு யானை அங்கு பயிரிடப்பட்டிருந்த நெற் பயிர்களை சூறையாடியது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தொடர்ந்து அரிசி ராஜா காட்டு யானையால் அச்சுறுத்தல் ஏற்பட்டு வருவதாக கூறும் கிராம மக்கள் உடனடியாக அடர்ந்த வனப்பகுதிக்குள் யானையை விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Updated On: 13 Dec 2021 6:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒருமனதான திருமண தம்பதிக்கு வாழ்த்து..!
  2. வந்தவாசி
    வக்கீலை தாக்கிய காவல் துணை ஆய்வாளர் இடமாற்றம்
  3. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் சூறைக் காற்றுக்கு 3 லட்சம் வாழை மரங்கள் சேதம்
  4. இந்தியா
    டெல்லியில் வருகிற 21ம் தேதி காவிரி நதி நீர் மேலாண்மை ஆணைய குழு
  5. வீடியோ
    10 பெண்புலிக்கு நடுவில் ஒரு நரி Veeralakshmi பகீர் !#police...
  6. வீடியோ
    🤣எந்த நேரத்துல எந்த Stunt அடிக்கிறதுனு தெரியல😂!#annamalai...
  7. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?
  8. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  9. திருத்தணி
    திருத்தணி முருகன் கோவில் உண்டியல் திறப்பு:கிடைத்த காணிக்கை ரூ.1 கோடி
  10. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்