/* */

உதகை அருகே யானை தாக்கி ஒருவர் பலி

உதகையில் இருந்து மசினகுடி செல்லும் மாவனல்லா பகுதியில், இரு சக்கர வாகனத்தில் சென்றவரை யானை தாக்கி கொன்றது.

HIGHLIGHTS

உதகை அருகே யானை தாக்கி ஒருவர் பலி
X

பலியான இருதயராஜ்.

உதகையில் இருந்து மசனகுடி செல்லும் சாலை அடர்ந்த வனப்பகுதியை கொண்டதாகும். அதிகாலை வேளையில் வனவிலங்குகளின் நடமாட்டம் காணப்படும். இந்நிலையில், உதகையை சேர்ந்த இருதயராஜ் என்பவர் இருசக்கர வாகனத்தில் மசனகுடி சென்று கொண்டிருந்தார்.

மாவனல்லா என்னும் பகுதியில் சென்ற போது, திடீரென சாலையில் வந்த காட்டு யானை அவரை தாக்கியது இதையடுத்து முதல் உதவி சிகிச்சைக்காக மசினகுடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்ட அவர், மேல்சிகிச்சைக்காக உதகை அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சையில் அனுமதித்து பின்னர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து, வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 21 July 2021 7:48 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!