/* */

நீலகிரி மாவட்டத்தில் நடப்பாண்டில் குழந்தை திருமணங்கள் அதிகரிப்பு

நீலகிரியில் நடப்பாண்டில் ஜனவரி மாதம் முதல் இதுவரை 33 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளன.

HIGHLIGHTS

நீலகிரி மாவட்டத்தில் நடப்பாண்டில்  குழந்தை திருமணங்கள் அதிகரிப்பு
X

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டை விட, நடப்பாண்டில் குழந்தை திருமணங்கள் மற்றும் போக்சோ வழக்குகள் அதிகரித்து உள்ளது. கூடலூரில் குழந்தை திருமணங்கள் அதிகமாக நடந்து உள்ளது.

இதுகுறித்து, தகவல் கிடைத்தவுடன் சமூக நலத்துறை, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் இணைந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று திருமணங்கள் தடுக்கப்பட்டன. நீலகிரியில் நடப்பாண்டில் ஜனவரி மாதம் முதல், இதுவரை 33 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளது. 15 குழந்தை திருமணங்களை நடத்தியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 30 Dec 2021 3:01 PM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை நேபாளத்தில் விற்பனை செய்ய தடை
  2. நாமக்கல்
    கொல்லிமலையில் ஜவகர் சிறுவர் மன்ற கோடைகால கலை பயிற்சி
  3. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  4. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  8. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்