/* */

காவல்துறை மூலம் பழங்குடியினர் கிராமத்தில் உதவி வழங்கும் விழா

குழந்தை திருமணம் செய்வதால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புமாறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

HIGHLIGHTS

காவல்துறை மூலம் பழங்குடியினர் கிராமத்தில் உதவி வழங்கும் விழா
X

செம்மநத்தம் கிராமத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட பொதுமக்கள்.

நீலகிரி மாவட்டம் மசினகுடி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட செம்மநத்தம் கிராமத்தில் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்துக்கு உதவும் வகையில் குடிநீர் தொட்டி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் பழங்குடியின மக்களுக்கு அன்றாட தேவைகளுக்கு பயன்படும் வகையில் 45 குடிநீர் தொட்டிகளை வழங்கினார். பூதநத்தம் கிராமத்தில் 28 குடிநீர் தொட்டிகள் வழங்கப்பட்டது. கொரோனா பரவி வருவதால் சமூக இடைவெளியை கடைபிடிப்பது, முககவசம் அணிவதன் அவசியம் குறித்தும், குழந்தை திருமணம் செய்வதால் ஏற்படும் விளைவுகள் குறித்தும், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புமாறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் போலீசார் கலந்து கொண்டனர்.

Updated On: 13 Jan 2022 11:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!