/* */

மக்கள் நடமாட்டம் குறைந்ததால் சாலைகளில் உலா வரும் கரடி !

ஊடரடங்கு காரணமாக வனப்பகுதிகளிலுள்ள சாலைகள் வெறிச்சோடி காணப்படுவதால் வனவிலங்குகள் உலா வரத் தொடங்கியுள்ளன.

HIGHLIGHTS

மக்கள் நடமாட்டம் குறைந்ததால் சாலைகளில் உலா வரும் கரடி !
X

மக்கள் நடமாட்டம் இல்லாததால் சுதந்திரமாக உலா வந்த கரடி, 

கொரோனா இரண்டாம் அலை காரணமாக புதிய ஊரடங்கு அமலில் இருந்துவரும் நிலையில் நகர்ப்புறங்கள் மட்டுமல்லாமல் வனப் பகுதிகளிலுள்ள சாலைகளும் வெறிச்சோடி காணப்படுகிறது.

இந்நிலையில் நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட சாலையோரம் வனப்பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் உலா வருகின்றன.

இந்நிலையில் இன்று முதுமலை புலிகள் காப்பகத்துக்கு செல்லும் பிரதான சாலை ஓரத்தில் கரடி ஒன்று மரத்தின் மீது தன் முதுகை வைத்து சொரிந்து ஹாயாக உலா வந்தது.

சிறிது நேரம் மரத்தில் சாய்ந்து தனது முதுகைச் சொறிந்த கரடி பின்பு வனப்பகுதிக்குள் சென்றது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் அந்த கரடியை பார்வையிட்டனர்.

Updated On: 18 May 2021 1:52 PM GMT

Related News

Latest News

  1. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே சாலையில் பட்டாசு வெடித்து 8 பேர் படுகாயம்..!
  2. தொழில்நுட்பம்
    பூமியின் எடை எவ்வளவு தெரியுமா..? தெரிஞ்சுக்கங்க..!
  3. வணிகம்
    ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் பட்டத்தை மீண்டும் அதானி தட்டினார்..!
  4. காஞ்சிபுரம்
    சிறு கோயில்களையும் சிறப்பாக பராமரிக்க வேண்டும் - ஸ்ரீ விஜயேந்திரர்...
  5. காஞ்சிபுரம்
    சாலவாக்கத்தில் 101 கேக்குகள் வெட்டி கலைஞர் பிறந்தநாள்
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு எண்ணிக்கை பணிகள் தீவிரம்
  7. சோழவந்தான்
    சோழவந்தான் கோயிலில் அர்ச்சகராக பணியாற்றியவருக்கு, பணி நிறைவு விழா..!
  8. காஞ்சிபுரம்
    கோ-ஆப்டெக்ஸ் ஊழியர் சங்க பொது பேரவை விழாவில் 15 தீர்மானங்கள்..!
  9. மதுரை மாநகர்
    மதுரையில், பணப்பயன்கள் வழங்க முன்னாள் நகர கூட்டுறவு வங்கி பணியாளர்கள்...
  10. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் ஹாக்கி கிளப் சார்பில் நாக்அவுட் ஹாக்கி போட்டிகள்..!