/* */

மூன்று பேரை கொன்ற யானை- பிடிக்க வனத்துறை தீவிரம்

மூன்று பேரை கொன்ற யானை- பிடிக்க வனத்துறை தீவிரம்
X

நீலகிரி மாவட்டம் சேரம்பாடி பகுதியில் காட்டு யானையை பிடிக்கும் நடவடிக்கைகள் துவங்கின.

நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா சேரம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த டிசம்பர் மாதத்தில் அடுத்தடுத்து மூன்று பேரை குத்தி மிதித்துக் கொன்ற காட்டு யானையை மயக்க ஊசி பிடிக்கும் நடவடிக்கைகள் இந்த யானை கேரளாவுக்கு தப்பி ஓடியதால் தொய்வடைந்தது.இந்நிலையில் இந்த யானை மீண்டும் சேரம்பாடியை அடுத்த சப்பந்தோடு வனப்பகுதியில் உள்ள யானைக்கூட்டத்துடன் இந்த யானை சேர்ந்திருப்பதை வனத் துறையினர் கண்டுபிடித்து அதன் அடையாளங்களையும் கண்டுபிடித்து யானை இப்பகுதியில் இருப்பதை உறுதி செய்து உள்ளனர்.

இதனை அடுத்து யானையை மயக்க ஊசி போட்டு பிடிக்கும் நடவடிக்கைகளை மீண்டும் வனத்துறையினர் துவக்கி உள்ளனர்.இதற்காக முதுமலையில் இருந்து விஜய், சுஜய் பொம்மன், முதுமலை, ஸ்ரீநிவாஸ் மற்றும் சாடிவயல் முகாம் யானை கலீம் ஆகிய ஆறு யானைகளும் சேரம்பாடி பகுதிக்கு வந்து சேர்ந்துள்ளன. மேலும் கால்நடை மருத்துவர்கள் சுகுமாறன், ராஜேஸ்குமார், மனோகரன் ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினர் வனத்துறை குழுவினர் யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

Updated On: 7 Feb 2021 7:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. இந்தியா
    ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் மறைவையடுத்து இந்தியாவில் மே 21 அரசு...