/* */

யானைகள் புத்துணர்வு முகாமில் பொங்கல் விழா

நீலகிரி மாவட்டம் கூடலூர் முதுமலை வளர்ப்பு யானைகளுக்கு பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள வளர்ப்பு யானைகள் முகாமிலுள்ள யானைகளுக்கு பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் யானைகளை ஆற்றில் குளிப்பாட்டி பின்பு யானைகள் அலங்கரிக்கப்பட்டு அணிவகுத்து நிற்க வைக்கப்பட்டது. பின்னர் யானைகளுக்கு சத்தான உணவுகள் மற்றும் பழங்களான வாழைப்பழம், ஆப்பிள், கரும்பு போன்றவை வழங்கப்பட்டது .இதை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் பார்த்து சென்றனர். வந்திருந்த சுற்றுலா பயணிகள் அனைவரும் முகக் கவசங்கள் அணிந்து வளர்ப்பு யானைகளை கண்டு மகிழ்ந்தனர். வந்திருந்த சுற்றுலா பயணிகள் அனைவருக்கும் இனிப்பு பொங்கல் வழங்கப்பட்டது.

Updated On: 16 Jan 2021 7:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு