/* */

கிராமத்தில் உலா வரும் யானை-பொதுமக்கள் அச்சம்

கிராமத்தில் உலா வரும் யானை-பொதுமக்கள் அச்சம்
X

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள பாஸ்போரா கிராமத்தை ஒட்டிய பகுதிகளில் காட்டு யானைகள் உலா வருவதால் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கூடலூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமப்புறங்களில் அடிக்கடி யானைகளின் நடமாட்டம் காணப்படுவதால் பொதுமக்கள் அச்சத்துடன் இருந்து வருகின்றனர். குறிப்பாக வனத்தை ஒட்டிய தேயிலைத் தோட்டங்களில் அதிகமாக வரும் யானைகளின் நடமாட்டத்தால் தோட்டத் தொழிலாளர்களும் மாலை 6 மணிக்கு மேல் வெளியே செல்ல முடியாத நிலை நிலவி வருகிறது.

இந்நிலையில் கூடலூர் அருகே உள்ள போஸ்பரா செம்பக் கொல்லி பகுதியில் காட்டு யானை உலா வருவதால் பொதுமக்கள் யாரும் வெளியே செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வனத்துறையினர் ஊர் பொது மக்களுடன் சேர்ந்து யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Updated On: 15 Jan 2021 5:15 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. திருவண்ணாமலை
    எஸ் கே பி கல்வி குழுமத்தின் மாபெரும் ஓவியம், நடனம், திருக்குறள்,...
  3. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் தேவையற்ற புதைவட கேபிள்களை அகற்ற மனு
  4. குமாரபாளையம்
    பள்ளிபாளையத்தில் கனமழை: பிரதான சாலைகளில் சாய்ந்த இரு மரங்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  6. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  7. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  8. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  9. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  10. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...