/* */

நீலகிரிக்கு வர இ-பதிவு முறை- ஆட்சியர் அறிவிப்பு

நீலகிரிக்கு வர இ-பதிவு முறை- ஆட்சியர் அறிவிப்பு
X

நீலகிரி மாவட்டத்தில் இ-பதிவு முறை தொடர்ந்து அமலில் உள்ளது என மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தகவல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா செய்தியாளர்களிடம் கூறும் போது, நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா தலங்கள் அதிகமாக உள்ளது. இதனை கண்டுகளிக்க பல்வேறு மாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து கொண்டே இருக்கிறார்கள். வெளி மாவட்டத்தில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்குள் நுழைவதற்கு இ - பதிவு என்ற முறை தொடர்ந்து அமலில் இருந்து வருகிறது.எனவே சுற்றுலா பயணிகள் வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து இம் மாவட்டத்திற்கு வருவதற்கு இ-பதிவு மூலம் பதிவு செய்து வர வேண்டும் என ஆட்சியர் கூறியுள்ளார்.

Updated On: 2 Feb 2021 6:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  2. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  3. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  4. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  5. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  6. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
  7. கும்மிடிப்பூண்டி
    குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
  8. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே யானை தந்தங்கள் திருடப்பட்ட வழக்கில் ஒருவர்
  9. லைஃப்ஸ்டைல்
    முகப்பொலிவின் மந்திரம் - சாலிசிலிக் ஆசிட்!
  10. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?