/* */

பள்ளிபாளையத்தில் போதை வாலிபர் காவிரி ஆற்றில் மூழ்கி பலி

மதுபோதையில் இருந்த வாலிபர், பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் மூழ்கி பலியானார்.

HIGHLIGHTS

பள்ளிபாளையத்தில் போதை வாலிபர் காவிரி ஆற்றில்  மூழ்கி பலி
X

பள்ளிபாளையம் ஓட்டமெத்தை பகுதியில் வசித்து வந்தவர் அசோக்குமார், 28. வெப்படையில் உள்ள முடி திருத்தும் கடையில் பணியாற்றி வந்தார். நேற்றுமுன்தினம் மாலை 06:00 மணியளவில் போதையில், புதன் சந்தை பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் குளிக்க சென்றதாக கூறப்படுகிறது. போதையில் நீரில் மூழ்கியவர் குறித்து போலீசார் மற்றும் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இரவில் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இரவு 11:00 மணியளவில் இவரது சடலம் கரை ஒதுங்கியது. அசோக் குமார் சடலத்தை மீட்ட போலீசார், இது குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Updated On: 23 Nov 2021 6:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்