/* */

தையல் பயிற்சிக்கு சென்ற இளம்பெண் மாயம்: போலீசார் விசாரணை

குமாரபாளையத்தில் தையல் பயிற்சிக்கு சென்ற இளம்பெண் மாயமான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

தையல் பயிற்சிக்கு சென்ற இளம்பெண் மாயம்: போலீசார் விசாரணை
X

பைல் படம் 

குமாரபாளையம் கல்லங்காட்டுவலசு பகுதியை சேர்ந்தவர் கதிர்வேல், 47. விசைத்தறி கூலி. இவரது 16 வயது மகள் பத்தாம் வகுப்பு வரை படித்து விட்டு, வட்டமலை அருகே உள்ள தையல் பயிற்சி பள்ளியில், தையல் பயிற்சிக்கு சென்று வந்தார். நேற்றுமுன்தினம் மாலை 01:00 மணிக்கு, டி.வி.எஸ். எக்ஸல் வாகனத்தில் தையல் பயிற்சி வகுப்பிற்கு சென்றவர் மாலை 03:30 ஆகியும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், இதுகுறித்து கதிர்வேல், குமாரபாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின்படி வழக்குப்பதிவு செய்து காணமல் போன இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

Updated On: 17 March 2023 12:15 PM GMT

Related News

Latest News

  1. வந்தவாசி
    வந்தவாசியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தாயும் மகனும் பாஸ்
  2. ஈரோடு
    பவானியில் வாகன சோதனையில் 12 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது
  3. செங்கம்
    வாழைத் தோட்டத்தை தாக்கி வரும் கரும் பூசண நோயை கட்டுப்படுத்துதல்...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. வந்தவாசி
    ஸ்ரீ ராமானுஜரின் 1007 வது திருநட்சத்திர உற்சவ விழா
  6. பொன்னேரி
    பொன்னேரி அருகே ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாண வைபோகம்
  7. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  8. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  9. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  10. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!