உலக முதியோர் வன்கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு தின உறுதி மொழி

உலக முதியோர் வன்கொடுமை  ஒழிப்பு விழிப்புணர்வு  தின உறுதி மொழி

குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதல்வர் உள்ளிட்ட பலரும் உலக முதியோர் வன்கொடுமை ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக முதியோர் வன்கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு தின உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக முதியோர் வன்கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு தின உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

உலக முதியோர் வன்கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு தினத்தையொட்டி, உறுதிமொழி எடுக்கும் நிகழ்வு கல்லூரி முதல்வர் ரேணுகா தலைமையில் நடந்தது. கல்லூரி பேரவை துணைத்தலைவர் ரகுபதி, உறுதிமொழி வாசிக்க, பேராசிரியர்கள், கல்லூரி மாணவ, மாணவியர், அலுவலக பணியாளர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின உறுதிமொழி

குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவ, மாணவியர் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவ, மாணவியர் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின உறுதிமொழி எடுத்துக்கொள்ளும் நிகழ்ச்சியில் முதல்வர் ரேணுகா தலைமை வகித்தார். கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின உறுதிமொழியை ரேணுகா வாசிக்க, மாணவ, மாணவியர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதன் மூலம் கொத்தடிமை தொழிலாளர்கள் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் ரகுபதி, ஞானதீபன், சரவணாதேவி, ரமேஷ்குமார் உள்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Read MoreRead Less
Next Story