/* */

பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் குதித்து பெண் தற்கொலை முயற்சி

பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் பெண் குதித்து தற்கொலை முயற்சி செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

HIGHLIGHTS

பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் குதித்து பெண் தற்கொலை முயற்சி
X

காவிரியில் குதித்த பெண்ணை மீட்கும் பணி நடைபெற்றது. 

பள்ளிபாளையம் காவிரி ஆற்றில், நேற்று காலை 10:30 மணியளவில் பெண் ஒருவர் பாலத்தின் மீதிருந்து குதித்தார். அக்கம் பக்கம் உள்ள பொதுமக்கள் கூச்சலிட்டனர். அப்போது அங்கு மீன் பிடித்து கொண்டு இருந்த மீனவர்கள் சென்று அந்த பெண்ணை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பள்ளிபாளையம் போலீசார் விசாரணையில் அந்த பெண் ஆவத்திபாளையத்தை சேர்ந்த ராதா, 45, என்பதும்,விசைத்தறி தொழிலாளி என்பதும் தெரியவந்தது. எதற்காக தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார் என்று விசாரித்து வருகின்றனர்.

Updated On: 3 May 2022 12:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்