/* */

குமாரபாளையத்தில் எலி மருந்து சாப்பிட்ட மூதாட்டி பலி

குமாரபாளையத்தில் எலி மருந்து சாப்பிட்ட மூதாட்டி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் எலி மருந்து சாப்பிட்ட மூதாட்டி பலி
X

குமாரபாளையம் காவல் நிலையம் - கோப்பு படம் 

குமாரபாளையம் சடையம்பாளையம் பகுதியில் வசிப்பவர் ராஜம்மாள், 70. இவரது மகன் சண்முகத்தின் பராமரிப்பில் வாழ்ந்து வந்தார். 5 வருடமாக உடல் வலி, கை, கால் வலி இருந்ததால் தொடர்ந்து மாத்திரைகள் சாப்பிட்டு வந்தார். ஜன. 19ல், வலி அதிகமாக இருந்ததால், வேதனை தாங்காமல் எலி மருந்து சாப்பிட்டதாக கூறப்படுகிறது.

இதனால், ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்து, ஜன. 21ல் அவர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளார். மீண்டும் உடல்நிலை பாதிப்புக்கு ஆளாகி ஜன. 23ல் மீண்டும் அதே மருத்துவமனையில் சேர்ந்தார். எனினும், அன்றைய தினம் மதியம் 02:00 மணிக்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Updated On: 24 Jan 2022 3:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?