/* */

கந்து வட்டி கும்பல் மீது பள்ளிபாளையம் போலீசில் பெண் புகார்

பள்ளிபாளையம் போலீசாரிடம், கந்து வட்டி கும்பல் அச்சுறுத்தல் குறித்து பெண் புகார் கொடுத்தார்.

HIGHLIGHTS

கந்து வட்டி கும்பல் மீது பள்ளிபாளையம் போலீசில் பெண் புகார்
X

புகார் கொடுத்த துளசிமணி மற்றும் உறவினர்கள். 

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் துளசிமணி, 40. விசைத்தறி கூலி தொழிலாளி. இவர், தனது குடும்ப சூழ்நிலைக்காக 2 லட்சம் கடனாக வாங்கியதாக கூறப்படுகிறது. தொழில் நிலை சரியில்லாததால் பகுதி கடனை திருப்பி கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஆனால் கந்துவட்டி கும்பல், இவருக்கு மிகவும் நெருக்கடி கொடுத்தால், வீட்டு சாமான்களை எடுத்துக்கொண்டு, வீட்டை காலிசெய்து விட்டு பள்ளிபாளையம் போலீஸ் ஸ்டேஷன் வந்து, கந்து வட்டி கும்பல் மீது புகார் மனு கொடுத்தார். இது குறித்து பள்ளிபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

Updated On: 3 May 2022 12:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பாலாடைக்கட்டி (சீஸ்) தினமும் சாப்பிடலாமா?
  2. லைஃப்ஸ்டைல்
    காரசாரமான பூண்டு மிளகாய் சட்னி செய்வது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    சுவையான ஐஸ்கிரீம் வீட்டிலேயே செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  7. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  8. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  9. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  10. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு