/* */

குமாரபாளையத்தில் முன்விரோதம் காரணமாக பெண்ணுக்கு அடி, கொலை மிரட்டல்: ஒருவர் கைது

குமாரபாளையத்தில் முன்விரோதம் காரணமாக பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் முன்விரோதம் காரணமாக பெண்ணுக்கு அடி, கொலை மிரட்டல்: ஒருவர் கைது
X

குமாரபாளையம் காவல் நிலையம்.

குமாரபாளையம் அருகே கல்லங்காட்டுவலசு சத்யா நகர் பகுதியில் வசிப்பவர் துங்கம்மாள், 58. இவரது வீட்டின் எதிரில் வசிப்பவர் மோகன்ராஜ்,24. விவசாய கூலி.

நேற்றுமுன்தினம் இரவு முன்விரோதம் காரணமாக மோகன்ராஜ், துங்கம்மாளை தகாத வார்த்தையால் திட்டியும், கைகளால் தாக்கியும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார் என கூறப்படுகிறது.

இது குறித்து துங்கம்மாள் குமாரபாளையம் போலீசில் புகார் தர, எஸ்.ஐ. மலர்விழி வழக்குபதிவு செய்து மோகன்ராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Updated On: 14 Sep 2021 1:45 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளர் சந்திப்பு |...
  2. வீடியோ
    என்னைய கோவிலுக்கு போக கூடாதுன்னு சொல்ல அவர் யாரு?...
  3. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் நாளை நீட் தேர்வு; 6,120 பேர் பங்கேற்க வாய்ப்பு
  4. திருமங்கலம்
    ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!
  5. லைஃப்ஸ்டைல்
    கடன் இல்லா வாழ்க்கை வாழ ஆசை..!
  6. வீடியோ
    கடவுள் நம்பிக்கை இருக்கிறது தப்பில்லையே! | #mysskin | #hinduTemple |...
  7. வீடியோ
    உன்ன யாருடா தடுத்து நிறுத்துனா? | வெறியான சந்தானம் |...
  8. அருப்புக்கோட்டை
    சேது பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி.!
  9. வீடியோ
    ஒழுகத்திற்கு ஆன்மீகம் ரொம்ப முக்கியம் |#santhanam -த்திடம் Amount...
  10. வீடியோ
    அரைகுறையா இருக்கும் சினிமா வேணாம்! கோவில்ல அம்மனை பார்த்தாலே போதும்!...