/* */

வார்டுகளில் ஆய்வு செய்தார் குமாரபாளையம் நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன்

குமாரபாளையம் நகராட்சி 9 மற்றும் 3வது வார்டுகளில் நகராட்சி சேர்மன் விஜய் கண்ணன் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

வார்டுகளில் ஆய்வு செய்தார் குமாரபாளையம் நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன்
X

குமாரபாளையத்தில் 9வது வார்டில் நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் ஆய்வு செய்தார்.

குமாரபாளையம் நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் பொறுப்பேற்ற நாள் முதல் தினமும் ஒவ்வொரு வார்டாக சென்று ஆய்வு செய்து, தேவைப்படும் அத்தியாவசிய பணிகள் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறார். நேற்று 9வது வார்டு ராஜம் தியேட்டர் பகுதியில் ஆய்வு செய்தார். வார்டு கவுன்சிலர் விஜயா மற்றும் அப்பகுதி பொதுமக்கள் சாலை வசதி, வடிகால், குடிநீர் குழாய் உள்ளிட்ட பணிகள் செய்து தர கேட்டுக்கொண்டனர். அதிகாரிகளை வரவழைத்து, பணிகள் செய்து தர சேர்மன் அறிவுறுத்தினார். அதே போல் 3வது வார்டிலும் ஆய்வு செய்தார். அப்போது கவுன்சிலர் வேல்முருகன் உடனிருந்தார்.

Updated On: 24 May 2022 10:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மனம் விட்டுப் பேசு... மனமே லேசு!
  2. லைஃப்ஸ்டைல்
    உங்கள் மனைவியுடன் சண்டையிட்ட பிறகு சமாதானம் செய்வது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னையை போற்றுவோம்..! நேர்காணும் கடவுள்..!
  4. கல்வி
    ஆன்லைனில் கல்லூரி சேர்க்கை: மாணவர்களுக்கான விழிப்புணர்வு
  5. உலகம்
    பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பெரும் கலவரம்! காவல்துறையினருடன் ...
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி உலகநாதபுரம் முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம்
  7. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் நேற்று 83.6 மில்லி மீட்டர் மழையளவு பதிவு
  8. பொன்னேரி
    பொன்னேரி அருகே அம்மன் கோவில் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை
  9. வீடியோ
    🔴LIVE : 16 ஆண்டுகளுக்கு பின் come back Action Hero-வாக நடித்து...
  10. கும்மிடிப்பூண்டி
    பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த மூன்று பேர் கைது