அடையாளம் தெரியாத மூதாட்டி இறப்பு

By - K.S.Balakumaran, Reporter |2 Jan 2025 4:15 PM IST
குமாரபாளையத்தில் அடையாளம் தெரியாத மூதாட்டி இறந்தார்.
அடையாளம் தெரியாத மூதாட்டி இறப்பு - குமாரபாளையத்தில் அடையாளம் தெரியாத மூதாட்டி இறந்தார்.
குமாரபாளையம் சேலம் சாலை பள்ளிபாளையம் பிரிவு பகுதியில் உள்ள போட்டோ பிரேம் கடை எதிரில், 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் நேற்றுமுன்தினம் காலை 08:30 மணியளவில் மயக்க நிலையில் கிடந்தார். ஆம்புலன்ஸ் மூலம் இவர் பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். இவர் சிகிச்சை பலனின்றி நேற்று காலை 08:00 மணியளவில் இறந்தார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu