அடையாளம் தெரியாத முதியவர் இறப்பு

By - K.S.Balakumaran, Reporter |3 Jan 2025 3:30 PM IST
குமாரபாளையம் அருகே அடையாளம் தெரியாத முதியவர் இறந்தார்
அடையாளம் தெரியாத முதியவர் இறப்பு
குமாரபாளையம் அருகே அடையாளம் தெரியாத முதியவர் இறந்தார்.
குமாரபாளையம் அருகே வட்டமலை பேருந்து நிறுத்த நிழற்கூடத்தில், 75 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் டிச. 16ல் மாலை 02:30 மணியளவில் மயக்க நிலையில் கிடந்தார். ஆம்புலன்ஸ் மூலம் இவர் பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். இவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu