அடையாளம் தெரியாத முதியவர் இறப்பு

குமாரபாளையம் அருகே அடையாளம் தெரியாத முதியவர் இறந்தார்

அடையாளம் தெரியாத முதியவர் இறப்பு

குமாரபாளையம் அருகே அடையாளம் தெரியாத முதியவர் இறந்தார்.

குமாரபாளையம் அருகே வட்டமலை பேருந்து நிறுத்த நிழற்கூடத்தில், 75 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் டிச. 16ல் மாலை 02:30 மணியளவில் மயக்க நிலையில் கிடந்தார். ஆம்புலன்ஸ் மூலம் இவர் பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். இவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி