/* */

குமாரபாளையத்தில் டூவீலர்கள் மோதி விபத்து: பெண்கள் இருவர் காயம்

குமாரபாளையத்தில் டூவீலர்கள் மோதி விபத்துக்குள்ளானதில் பெண்கள் இருவர் படுகாயமடைந்தனர்.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் டூவீலர்கள் மோதி விபத்து: பெண்கள் இருவர் காயம்
X

குமாரபாளையம் காவல் நிலையம்.

குமாரபாளையம் உடையார்பேட்டையை சேர்ந்த உறவினர்கள் நித்யா, 32, சித்ரா, 33. கூலித்தொழிலாளர்கள். நேற்றுமுன்தினம் இரவு கவுரி தியேட்டர் பஸ் ஸ்டாப் அருகே 07:15 மணியளவில் நித்யா டி.வி.எஸ். எக்ஸல் சூப்பர் வாகனத்தில் நித்யா ஓட்ட, சித்ரா பின்னால் உட்கார்ந்தவாறு வந்தார்.

அப்போது எதிரே வேகமாக வந்த ஸ்பிலெண்டர் டூவீலரில் வந்த நபர் இவர்கள் வந்த வாகனம் மீது மோதியதில், நித்யாவிற்கு நடு வயிற்றில் படுகாயம் ஏற்பட்டது. சித்ராவுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இருவரும் ஈரோடு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து வழக்குபதிவு செய்த குமாரபாளையம் போலீசார் விபத்தை ஏற்படுத்திய டூவீலர் ஓட்டுனர் எல்.ஐ.சி.ஏஜண்ட், சிவசக்தி நகரை சேர்ந்த சுந்தர்ராஜ், 52, என்பவரை கைது செய்தனர்.

Updated On: 3 Sep 2022 11:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  4. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  7. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  8. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு
  9. செய்யாறு
    செய்யாற்றில் பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்! காவல்துறை விசாரணை
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்