குமாரபாளையத்தில் டூ வீலர்கள் மோதிய விபத்தில் ஒருவர் கைது

குமாரபாளையத்தில் டூ வீலர்கள் மோதிய   விபத்தில் ஒருவர் கைது
X
குமாரபாளையத்தில் டூ வீலர்கள் மோதிய விபத்தில் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

குமாரபாளையம் சடையம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மோகன்குமார், (வயது42.) கூலி தொழிலாளி. இவரது யமஹா ரே வாகனத்திற்கு பெட்ரோல் போட வேண்டி இவர் ராஜம் தியேட்டர் அருகே வந்த போது, இவருக்கு பின்னால் வேகமாக வந்த ஹீரோ ஹோண்டா வாகன ஓட்டுனர் இவரது வாகனத்தின் மீது மோத, மோகன்குமார் பலத்த காயமடைந்து, பவானி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து வழக்குபதிவு செய்து, ராஜம் தியேட்டர் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி சக்திவேல்,( 48, )என்பவரை குமாரபாளையம் போலீசார் கைது செய்தனர்.

Tags

Next Story
Similar Posts
7 மணி நேரம் தொடர்ந்து வேலை செய்யும் AI
மாசுக்கட்டுப்பாடு வாரியத்தை கண்டித்து சாமானிய மக்கள் நலக்கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
மாசுக்கட்டுப்பாடு வாரியத்தை கண்டித்து சாமானிய மக்கள் நலக்கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
அம்மன் கோவில்களில்   சிறப்பு வழிபாடு
அனுமதியற்ற தொழிற்சாலைகள் இடிக்கபட்டன - பவானியில் பரபரப்பு!
மருத்துவமனைக்கு பாதுகாப்பு தேவை : மக்கள் கோரிக்கை
ஈரோட்டில் ஆட்டோ டிரைவர், முதிய பெண்ணிடம் ரூ.1.44 லட்சம் மோசடி – மோசடியின் பெயரால் மனிதநேயம் கேள்விக்குறி!
கால்வாயில் மிதந்த சடலம் - சடலத்துடன் கண்டுபிடிக்கப்பட்ட அதிர்ச்சி தரும் உண்மை!
ஆப்பரேஷன் சிந்தூர் வெற்றிக்கு மரியாதை - நாமக்கலில் பேரணி
பைக் மீது பஸ் மோதிய விபத்தில் தம்பதியர் பலி
நகை திருட்டில் சிக்கிய திருச்சி இளைஞர்
கோவிலில் திருட முயன்ற திருடன் – நேரில் பிடிபட்ட பரபரப்பான தருணம்!
விசைத்தறி தொழிலாளர்களுக்கு வேலைநிறுத்தம்: மின்தடை காரணம்
ai marketing future