/* */

குமாரபாளையம் அருகே இருசக்கர வாகனம் திருட்டு - போலீசார் விசாரணை

குமாரபாளையம் அருகே, இருசக்கர வாகனம் திருட்டு போனது தொடர்பாக, போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

HIGHLIGHTS

குமாரபாளையம் அருகே இருசக்கர வாகனம் திருட்டு -    போலீசார் விசாரணை
X

குமாரபாளையம் காவல் நிலையம் - கோப்பு படம் 

ஈரோடு மாவட்டம், கேசரிமங்கலத்தை சேர்ந்தவர் மாதேஸ்வரன், 31. தனியார் நிறுவன பணியாளர். நவ. 11ல் குமாரபாளையம் வட்டமலைப்பகுதியில் உள்ள ஜே.கே.கே. பல் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வந்தார். இவரது, ஹீரோ ஸ்பிலெண்டர் டூவீலரை மருத்துவமனை முன்பு நிறுத்தி பூட்டு போட்டதாகவும், சிகிச்சை பெற்று வந்த பின்னர் பார்த்தபோது, டூவீலரை காணவில்லை என்றும் கூறப்படுகிறது.

இரு சக்கர வாகனத்தை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், இதுகுறித்து குமாரபாளையம் போலீசில் புகார் செய்தார். இது குறித்து, இன்ஸ்பெக்டர் ரவி, எஸ்.ஐ. மலர்விழி வழக்குபதிவு செய்து விசாரணை வருகின்றனர்.

Updated On: 25 Nov 2021 11:42 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்
  2. பூந்தமல்லி
    திருவேற்காட்டில் குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு: கண்ணில் கருப்பு துணி...
  3. நாமக்கல்
    கொல்லிமலை அருவிகளில் குளிக்கத் தடை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
  4. நாமக்கல்
    நாமக்கல், திருச்செங்கோடு நகைக்கடையில் பணத்தை ஏமாந்தவர்கள் புகாரளிக்க...
  5. கல்வி
    அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
  6. கீழ்பெண்ணாத்தூர்‎
    வேட்டவலம் அருகே கள்ளச்சாராய ஊறல் கொட்டி அழிப்பு: ஒருவர் கைது
  7. கலசப்பாக்கம்
    பருவதமலையில் புதிய இரண்டு இடி தாங்கிகள் பொருந்தும் பணி துவக்கம்
  8. வீடியோ
    தனிச்செயலாளர் மீது வழக்குப் பதிவு | Kejriwal-க்கு புதிய நெருக்கடி |...
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  10. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...