/* */

குமாரபாளையத்தில் மின் கம்பி அறுந்து விழுந்து இருசக்கர வாகனம் விபத்து

குமாரபாளையத்தில் மழை, பலத்த காற்றினால் அறுந்து விழுந்த மின் கம்பியால் டூவீலர் விபத்து ஏற்பட்டது.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் மின் கம்பி அறுந்து விழுந்து இருசக்கர வாகனம் விபத்து
X

குமாரபாளையத்தில் மழை, பலத்த காற்றினால் அறுந்து விழுந்த மின் கம்பியால் டூவீலர் விபத்து ஏற்பட்டது.

குமாரபாளையத்தில் மழை, பலத்த காற்றினால் அறுந்து விழுந்த மின் கம்பியால் டூவீலர் விபத்து ஏற்பட்டது.

குமாரபாளையம் பகுதியில் சில நாட்களாக மாலை, இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. நேற்றுமுன்தினம் பெய்த மழை மற்றும் பலத்த காற்றினால் இடைப்பாடி சாலை, பாறையூர் பகுதியில் மின்கம்பத்தில் இருந்த மின் கம்பி, பனை மர ஓலைகள் விழுந்ததில் அறுந்து சாலையில் விழுந்தது. நேற்று காலை 06:00 மணியளவில் அவ்வழியே டூவீலரில் வந்த 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் சாலையில் மின் கம்பி அறுந்து விழுந்தது கண்டு நிலை தடுமாறி, கீழே விழுந்ததில் பலத்த அடிபட்டு குமாரபாளையம் ஜி.ஹெச்.ல் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

Updated On: 16 Jun 2022 3:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  2. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  3. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...
  4. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  5. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  6. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  7. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  8. ஈரோடு
    மூளைச்சாவு அடைந்த நாமக்கல் கல்லூரி மாணவியின் உடல் உறுப்புகள் தானம்
  9. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  10. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது