/* */

தனியார் மில் பெண் பலாத்காரம்: போக்சோவில் இருவர் கைது

பள்ளிபாளையம் அருகே வெப்படை தனியார் மில் இளம் பெண் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் போக்சோவில் இருவர் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

தனியார் மில் பெண் பலாத்காரம்: போக்சோவில் இருவர் கைது
X

பள்ளிபாளையம் அருகே வெப்படை தனியார் ஸ்பின்னிங் மில்லில் 16 வயது இளம் பெண் பணியாற்றி வந்தார். இவர் வெப்படை பகுதியில் கட்டிட டிரிலிங் பணியாற்றும் ராஜு, 21, என்ற நபரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

பெண்ணிடம் செல்போன் இல்லாததால் அவ்வப்போது பலரிடம் போன் வாங்கி ராஜூவிடம் பேசி வந்துள்ளார். சம்பவத்தன்று இரவு ஷிப்ட்-க்கு வர வேண்டியவர், ராஜுவிடம் பேச வேண்டி இரவு 02:00 மணி வரை மில்லின் முன்பு காத்திருந்ததாக கூறப்படுகிறது.

அதன்பின் செல்போன் கொடுத்து உதவிய இரு நபர்கள் அந்த பெண்ணை டூவீலரில் ஏற்றிக்கொண்டு சென்று, இருவரும் அந்த பெண்ணை பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.

இது குறித்து வெப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு ஐயன்துரை மற்றும் விஜய் ஆகிய இருவரையும் போக்சோ வழக்கில் கைது செய்தனர்.

Updated On: 24 April 2022 3:00 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்