/* */

போலி லாட்டரி சீட்டு விற்ற இருவர் கைது: பணம் பறிமுதல்

குமாரபாளையத்தில் போலி லாட்டரி சீட்டு விற்ற இருவர் கைது செய்யப்பட்டதுடன் அவர்களிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

HIGHLIGHTS

போலி லாட்டரி சீட்டு விற்ற இருவர் கைது:  பணம் பறிமுதல்
X

குமாரபாளையம் காவல்நிலையம்.

குமாரபாளையம் அருகே போலி லாட்டரி சீட்டு விற்கப்படுவதாக மாவட்ட போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில், எஸ்.ஐ.க்கள் மலர்விழி, மாதையன் உள்ளிட்ட போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். நாராயண நகர் பகுதியில் சென்ற போது அங்குள்ள டீ கடை அருகே இருவர் போலி லாட்டரி சீட்டு விற்பது தெரியவந்தது. அவர்களிடம் விசாரித்த போது போலி லாட்டரி சீட்டுக்கள் விற்பதும், அவர்களின் பெயர்கள் பாலாஜி, 41, இளங்கோவன், 54, என்பதும், அதே பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. அவர்களிடமிருந்து 3 நெம்பர் எழுதப்பட்ட 4 சீட்டுகளும், 2 ஆயிரத்து 700 ரூபாய் ரொக்கமும் கைப்பற்றப்பட்டு, இருவரும் கைது செய்யப்பட்டனர்.


Updated On: 30 July 2021 1:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அடிக்கடி முகத்தில் சவரம் செய்தால் முடி அடர்த்தியாக வளருமா?
  2. உலகம்
    உலகில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வசிக்கும் நாடுகள் குறித்து...
  3. லைஃப்ஸ்டைல்
    ராகி தோசை மற்றும் தேங்காய் சட்னி செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    கருவுற்ற தாய்மார்களுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்னைகளை தடுப்பது...
  5. மேட்டுப்பாளையம்
    மேட்டுப்பாளையத்தில் 1.15 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. தொழில்நுட்பம்
    ஏலியன் நாகரிக அறிகுறிகளைக் காட்டும் 7 நட்சத்திரங்களை கண்டறிந்த...
  7. லைஃப்ஸ்டைல்
    வண்ண வண்ணமாக அரிசி..! எது ஆரோக்யம்..?
  8. கோவை மாநகர்
    சட்டமன்றத் தேர்தல் கூட்டணியை காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்யும் :...
  9. லைஃப்ஸ்டைல்
    வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் சத்தான பானங்கள் பற்றித் தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    குளிர்சாதன பெட்டியில்(Fridge) வைக்கக்கூடாத பழங்கள்..!