/* */

கொட்டும் மழையில் கூத்தாண்டவர் திருவிழா கொண்டாடிய திருநங்கைகள்

குமாரபாளையத்தில் கூத்தாண்டவர் திருவிழாவை திருநங்கைகள் கொட்டும் மழையில் கொண்டாடினர்.

HIGHLIGHTS

கொட்டும் மழையில் கூத்தாண்டவர் திருவிழா கொண்டாடிய திருநங்கைகள்
X

குமாரபாளையத்தில் கூத்தாண்டவர் திருவிழாவையொட்டி, மழையில் நனைந்தபடி சீர்வரிசை தட்டுக்களுடன் ஊர்வலமாக வந்த திருநங்கைகள்.

குமாரபாளையம் ராஜாஜி நகரில் கூத்தாண்டவர் திருவிழாவை திருநங்கைகள்ஆண்டுதோறும் கொண்டாடுவது வழக்கம்.

அதேபோல் இந்த ஆண்டும் கூத்தாண்டவர் திருவிழாவை மேள, தாளங்கள் முழங்க சீர்வரிசை தட்டுகளுடன் ஊர்வலமாக வந்த திருநங்கைகள் சுவாமி முன் படையலிட்டு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்தனர்.

அதன்பின் மழையில் கும்மியடித்தபடி ஆடிப்-பாடினார்கள். சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.

Updated On: 23 April 2022 4:00 PM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. ஆரணி
    ஆரணியில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
  4. திருவண்ணாமலை
    ஆட்டோ ஓட்டுனர் நலச்சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
  5. திருவண்ணாமலை
    லாரியின் முன் விழுந்த சுகாதார ஆய்வாளர் உயிரிழப்பு
  6. நாமக்கல்
    தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு...
  7. கலசப்பாக்கம்
    செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு
  8. திருவண்ணாமலை
    பள்ளி வாகனங்களை வேகமாக இயக்கினால் கடும் நடவடிக்கை: கலெக்டர்
  9. நாமக்கல்
    ராசிபுரத்தில் தெருநாய்கள் கடித்ததில் 3 சிறுவர்கள் காயம்:...
  10. திருவண்ணாமலை
    கோடை காலத்தில் கால்நடைகளை பராமரிக்கும் முறைகள்