/* */

குமாரபாளையம்: மின்மாற்றியை சுற்றி தேங்கி நிற்கும் மழை நீரால் விபத்து அபாயம்

குமாரபாளையத்தில் மின்மாற்றியை சுற்றி தேங்கி நிற்கும் மழை நீரால் மின் விபத்து அபாயம் உள்ளது.

HIGHLIGHTS

குமாரபாளையம்: மின்மாற்றியை சுற்றி தேங்கி நிற்கும் மழை நீரால் விபத்து அபாயம்
X

குமாரபாளையம் ஜி.எச். முன்பு தேங்கியுள்ள மழை நீரால் விபத்து அபாயம் உள்ளது. 

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அரசு மருத்துவமனை முன்பு, மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையின் சுற்றுச்சுவரை ஒட்டினார் போல் வடிகால் புதிதாக அமைக்கப்பட்டது. இந்த பணியின் போது மின் மாற்றி அருகே பள்ளம் ஏற்பட்டது.

இதனால், மழை பெய்யும் போது, இந்த பள்ளத்தில் மழைநீர் குளம் போல் தேங்கியுள்ளது. மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், இந்த வழியாக தினசரி காய்கறி மார்க்கெட் நடந்து செல்லும் பொதுமக்கள், இந்த தண்ணீரில் கால் வைத்து சென்று வருகிறார்கள். மின் கசிவு ஏற்பட்டு, இந்த தண்ணீரில் மின்சாரம் பாய்ந்து அசம்பாவிதம் ஏற்படும் முன், இங்கு மழை நீர் தேங்காதபடி இடத்தை சீரமைக்க வேண்டும் என்று, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Updated On: 14 Oct 2021 9:46 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  2. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  3. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  4. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  5. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  6. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  7. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  8. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  10. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்