/* */

பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து பள்ளிபாளையத்தில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

தடுப்பூசிகளை அதிகப்படுத்திட வேண்டும் விசைத்தறி தொழிலை இயக்கியட அனுமதி தரவேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்.

HIGHLIGHTS

பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து பள்ளிபாளையத்தில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!
X

இந்த ஆர்ப்பாட்டத்தில் 40-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பேருந்து நிறுத்த பகுதியில் நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சிஐடியு தொழிற்சங்கத்தின் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள விசைத்தறி தொழிலாளர்களுக்கு கொரோனா ஊரடங்கு கால நிவாரணமாக

ரூ நான்காயிரம் வழங்கு, கொரானாவில் உயிரிழந்தவர்களை முறையாக பதிவு செய்ய வேண்டும், மகளிர் சுய உதவி குழு மைக்ரோ பைனான்ஸ், கந்து வட்டி யாளர்களிடம் தொழிலாளர்கள் வாங்கிய கடனை திருப்பி செலுத்த 6 மாத காலம் அவகாசம் வழங்கி வட்டியையும் தள்ளுபடி செய்து அரசாணை பிறப்பித்திடு, பள்ளிபாளையம் பகுதியில் அம்மா உணவகத்தை அதிகப்படுத்திடுக,இயற்கை மரணத்திற்கு இறப்புச் சான்று பெற அரசு மருத்துவர்சான்று இலவசமாக வழங்க வேண்டும் என்பதை உத்தரவாதப்படுத்து , விசைத்தறி உள்ளீட்டு முறை சாரா தொழிலாளர்களுக்கு மாதம் ரூ7,500 நிவாரணம் மத்திய அரசாங்கம் வழங்க வேண்டும்

பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் வாபஸ் வாங்கு! அதன் மூலம் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்து, தமிழகத்திற்கு கூடுதலாக தடுப்பூசிகளை வழங்கு,உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஏராளமான தொழிற்சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக மக்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 18 Jun 2021 8:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கிரடிட் கார்டு பயன்பாட்டில் இவ்வளவு நன்மைகளா?
  2. லைஃப்ஸ்டைல்
    தலைமுடி வளர்ச்சிக்கு இனிமேல் முட்டையை பயன்படுத்துங்க!
  3. திருவண்ணாமலை
    விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட வாலிபர் தற்கொலை முயற்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை: உழைப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் உன்னத நாள்
  5. ஆன்மீகம்
    அன்பிற்கும் அமைதிக்கும் வழிவகுக்கும் ரமலான்
  6. ஆரணி
    பாலியல் தொல்லை வழக்கில் விடுதி வார்டனுக்கு 20 ஆண்டு ஜெயில்!
  7. திருவள்ளூர்
    மகளிர் சுய உதவி குழு உறுப்பினர் தாக்கப்பட்டது பற்றி போலீஸ் விசாரணை
  8. க்ரைம்
    கரூர் அருகே விவசாய கிணற்றில் குளித்த 3 மாணவர்கள் நீரில் மூழ்கி...
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் அன்பில் தர்மலிங்கத்தின் 105 வது பிறந்த நாள் விழா
  10. வீடியோ
    😭தேம்பி தேம்பி அழுத பள்ளி மாணவி | | ஆறுதல் சொன்ன Annamalai |...