/* */

வாய்க்காலில் தண்ணீர் திருட போடப்பட்ட குழாய் அகற்றம்

குமாரபாளையம் அருகே வாய்க்காலில் தண்ணீர் திருட போடப்பட்ட குழாய் அகற்றப்பட்டது

HIGHLIGHTS

வாய்க்காலில் தண்ணீர் திருட  போடப்பட்ட குழாய் அகற்றம்
X

குமாரபாளையம் அருகே வாய்க்காலில் தண்ணீர் திருடபோடப்பட்ட குழாய் அகற்றப்பட்டது.

வாய்க்காலில் தண்ணீர் திருட போடப்பட்ட குழாய் அகற்றப்பட்டது.

குமாரபாளையம் அருகே வாய்க்காலில் தண்ணீர் திருட போடப்பட்ட குழாய் அகற்றப்பட்டது. குமாரபாளையம் அருகே வீரப்பம்பாளையம், கூளையன்காடு பகுதியில் மேட்டூர் கிழக்கு கரை வாய்க்காலில் அப்பகுதியை சேர்ந்த சிலர் குழாய் போட்டு தண்ணீரை திருடிக்கொண்டு இருந்தனர். பொதுப்பணித்த்துறை அதிகாரிகளின் நடவடிக்கையால் தண்ணீர் திருடுவதற்காக போடப்பட்ட குழாய்கள் அகற்றப்பட்டன.



Updated On: 28 July 2022 4:00 PM GMT

Related News

Latest News

  1. வேலைவாய்ப்பு
    இந்திய பருத்தி கழகத்தில் காலிப்பணியிடங்கள்
  2. செய்யாறு
    திருவண்ணாமலையில் மாநில மகளிர் ஆணையத் தலைவர் நேரில் ஆய்வு
  3. திருவண்ணாமலை
    அமைப்பு சாரா ஓட்டுநர் அணி சார்பில ஆட்டோ நிறுத்தம் திறப்பு
  4. இந்தியா
    ஐஏஎஸ் பணியில் மீண்டும் வி.கே.பாண்டியன்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மகளிர் ஆணையத் தலைவர் ஆய்வு
  6. செங்கம்
    கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக தனியார் பள்ளி நிர்வாகத்தை கண்டித்து சாலை...
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் செயல் படுத்தப்படும் அரசு திட்ட பணிகள்...
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் 21ம் தேதி திருநங்கைகளுக்கான சிறப்பு நலத்திட்ட உதவிகள்...
  9. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் நாளை 8 இடங்களில் ரேஷன்கார்டுதாரர்கள் குறைதீர்...
  10. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்