/* */

காவிரி கரையோரம் முன்னோர்களுக்கு திதி கொடுக்க குவிந்த பொதுமக்கள்

குமாரபாளையம் மற்றும் காவிரி கரையோரப்பகுதிகளில் முன்னோர்களுக்கு பொதுமக்கள் திதி கொடுத்தனர்.

HIGHLIGHTS

காவிரி கரையோரம் முன்னோர்களுக்கு திதி கொடுக்க குவிந்த பொதுமக்கள்
X

குமாரபாளையம் அருகே உள்ள பவானி சங்கமேஸ்வரர் கோவில் அருகே ஏராளமானோர் காவிரியில் புனித நீராடினர்.

ஆண்டுதோறும் ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை, மார்கழி அமாவாசை, தை அமாவாசை உள்ளிட்ட முக்கிய அமாவாசை நாட்களில் இறந்த முன்னோர்களுக்கு திதி கொடுப்பது வழக்கம்.

கொரோனா ஊரடங்கு நடைமுறையில் இருந்த நிலையில் ஒரு வருடத்திற்கு மேலாக முக்கிய கோவில்கள், ஆற்றங்கரையோரம் ஆகிய பகுதிகளில் திதி கொடுக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது. நேற்று தை அமாவாசையாதலால் அரசு திதி கொடுக்க அனுமதி கொடுத்தது.

இதனால் குமாரபாளையம் காவிரி கரையோரப்பகுதிகளில் ஏராளமானோர் திதி கொடுத்தனர். பல மாவட்டங்களில் இருந்து வந்த பொதுமக்கள் காவிரியில் புனித நீராடினர். குமாரபாளையம் அருகே உள்ள பவானி சங்கமேஸ்வரர் கோவில் வளாகத்திலும் ஏராளமானோர் காவிரியில் நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர்.

Updated On: 31 Jan 2022 5:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு