/* */

குமாரபாளையம் அருகே சாமி கும்பிடும் போது மயங்கி விழுந்த முதியவர் சாவு

குமாரபாளையம் அருகே சுவாமி கும்பிடும் போது மயங்கி விழுந்த முதியவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

HIGHLIGHTS

குமாரபாளையம் அருகே சாமி கும்பிடும் போது மயங்கி   விழுந்த முதியவர் சாவு
X

குமாரபாளையம் காவல் நிலையம் (பைல் படம்).

குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம் ஆயிகவுண்டம்பாளையம் பகுதியில் வசிப்பவர் பெருமாள்,(வயது70.) கூலித்தொழிலாளி. செப்.1ல் அதே பகுதியில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைக்கு பூஜை செய்தனர். அதில் இவர் பங்கேற்று சுவாமியை வணங்கினார். அப்போது திடீரென்று மயங்கி விழுந்தார். இவர் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், வீட்டிற்கு வந்தார். செப். 3 மாலை 02:00 மணியளவில் இவர் இறந்தார். ரத்த அழுத்தம் காரணமாக ஏற்கனவே மாத்திரை சாப்பிட்டு வந்தவர் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இது குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Updated On: 4 Sep 2022 10:15 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    மதிப்பெண் மட்டுமே தகுதி அல்ல..! பெற்றோரே கவனியுங்கள்..!
  2. வீடியோ
    😎உருவாகிறது ஆட்டோகாரன் New Version ! 🔥தெறிக்கப்போகும் Opening Song🔥...
  3. கோவை மாநகர்
    திமுக அரசை விமர்சிப்பவர்களை கைது செய்யும் அடக்குமுறையை கைவிட வேண்டும்...
  4. வானிலை
    தமிழ்நாட்டில் நாளை, நாளை மறுநாள் கனமழை எச்சரிக்கை...!
  5. ஈரோடு
    பிளஸ் 2 பொதுத்தேர்வு: மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்த ஈரோடு...
  6. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. வீடியோ
    🔴LIVE : Savukku Shankar கைது | சீமான் செய்தியாளர் சந்திப்பு | #seeman...
  9. கோவை மாநகர்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 96.97 சதவீத தேர்ச்சி பெற்று நான்காம் இடத்தை ...
  10. காஞ்சிபுரம்
    பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2 தேர்வில் 92.28...