அரசு பள்ளியில் வகுப்பறை கட்டிடத்தை சீரமைத்த ஆற்றல் பொதுநல அமைப்பினர்

அரசு பள்ளியில் வகுப்பறை  கட்டிடத்தை  சீரமைத்த ஆற்றல் பொதுநல அமைப்பினர்
X

பள்ளிபாளையம் அருகே கொக்காராயண்பேட்டை அரசு பள்ளியில் ஆற்றல் பொதுநல அமைப்பினர் சீரமைத்து தந்த 2 வகுப்பறை கட்டிடத்தை பி.டி.ஏ.தலைவர் முருகேசன் திறந்து வைத்தார்.

கொக்காராயண்பேட்டை அரசு பள்ளியில் சேதமடைந்த வகுப்பறை கட்டிடத்தை ஆற்றல் பொதுநல அமைப்பினர் சீரமைத்தனர்

பள்ளிபாளையம் அருகே கொக்காராயண்பேட்டை அரசு பள்ளியில் சேதமடைந்த வகுப்பறை கட்டிடத்தை ஆற்றல் பொதுநல அமைப்பினர் சீரமைத்தனர்.

பள்ளிபாளையம் அருகே கொக்காராயண்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் 2 வகுப்பறை கட்டிடம் சேதமடைந்து இருந்தது. இதனை குமாரபாளையம் ஆற்றல் பொதுநல அமைப்பினர் சீரமைத்து கொடுத்தனர். இந்த சீரமைக்கப்பட்ட சத்துணவு கூடத்தை பெற்றோர்-ஆசிரியர் சங்கத் தலைவர் முருகேசன் திறந்து வைத்தார். இதில், ஊராட்சி தலைவர் சங்கீதா மோகன், தலைமையாசிரியர் ராஜமாணிக்கம், ஆற்றல் பொதுநல அமைப்பின் தலைவர் அசோக் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



Tags

Next Story
ai robotics and the future of jobs