/* */

குமாரபாளையத்தில் டூவீலர் மீது லாரி மோதிய விபத்தில் டிரைவர் கைது

குமாரபாளையத்தில் டூவீலர் மீது லாரி மோதிய விபத்தில் ஒருவர் படுகாயமடைந்ததுடன், லாரி ஓட்டுனர் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் டூவீலர் மீது லாரி மோதிய விபத்தில் டிரைவர் கைது
X

குமாரபாளையம் காவல் நிலையம்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே ஆனங்கூர் ரோடு பழைய அஞ்சல் அலுவலகம் அருகே வசிப்பவர் சுரேஷ்(வயது 30, )கட்டிட கூலி தொழிலாளி. இவர் தனது மொபெட் வாகனத்தில் ஒட்டன்கோவில் அருகே சென்ற போது, பின்னால் வந்த லாரி இவர் வாகனம் மீது மோத, சுரேஷ் பலத்த காயமடைந்தார். குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். குமாரபாளையம் போலீசார் இது குறித்து விசாரித்ததில் லாரி ஓட்டுனர் திருச்சியை சேர்ந்த சுரேஷ்(45,) என்பது தெரியவந்தது. லாரி ஓட்டுனர் சுரேஷ் கைது செய்யப்பட்டார்.

Updated On: 24 May 2022 1:15 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. ஆன்மீகம்
    “மின்சாரம் வேறு மின்சார பல்புகள் வேறு” யார் சொன்னது..?
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றும் பெருவிழாவும் மகளிர் தின வாழ்த்துக்களும்
  5. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துக்கள்: தமிழில் நம்பிக்கையின் ஒளி
  6. வீடியோ
    🔴LIVE : சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு புகார் வீரலட்சுமி பரபரப்பு...
  7. வீடியோ
    🔥நீ மேல கை வச்சு பாரு🔥தொண்டர்கள் உச்சகட்ட ஆரவாரம் |🔥Annamalai...
  8. ஆன்மீகம்
    50 கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் தமிழில்
  9. ஆன்மீகம்
    விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
  10. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 203 கன அடி