/* */

பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்கிய திமுகவினர்

குமாரபாளையத்தில் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டவர்களுக்கு திமுக.வினர் உணவு வழங்கினர்.

HIGHLIGHTS

பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்கிய திமுகவினர்
X

குமாரபாளையத்தில் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டவர்களுக்கு தி.மு.க.வினர் நகர செயலர் செல்வம் தலைமையில்உணவு வழங்கினர்.

குமாரபாளையத்தில் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டவர்களுக்கு தி.மு.க.வினர் உணவு வழங்கினர்.

காவிரி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட காவிரி கரையோரப்பகுதி மக்கள் பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மாவட்ட செயலர் மூர்த்தி அறிவுறுத்தல்படி நகர தி.மு.க. சார்பில் நகர செயலர் செல்வம் தலைமையில் காலை, மாலை, இரவு வேளைகளில் தினமும் உணவு வழங்கப்படுகிறது. மாவட்ட நிர்வாகம் சார்பில் மருத்துவ உதவி, மக்கள் நீதி மய்யம் சார்பில் டீ, ரொட்டி வழங்கப்படுகிறது. இதில் கவுன்சிலர்கள் ரங்கநாதன், நிர்வாகிகள் ரவி, அன்பரசு, உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.



Updated On: 30 Aug 2022 4:30 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் அலை மோதிய பக்தர்கள் கூட்டம்..!
  2. ஈரோடு
    நம்பியூர் பகுதியில் வெளுத்துவங்கிய மழையால் உடைந்த குளம்..!
  3. ஈரோடு
    அந்தியூர் பெரிய ஏரியில் சிக்கிய 17 கிலோ எடை கொண்ட ராட்சத கட்லா
  4. ஈரோடு
    சென்னிமலை அருகே ரயில்வே நுழைவு பாலத்தில் தேங்கிய நீரில் மூழ்கிய...
  5. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  6. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  7. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  8. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  9. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  10. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!