/* */

சாலையில் கிடந்த 8 பவுன் நகைகளை போலீசில் ஒப்படைத்த பா.ஜ.க.வினர்

பள்ளிபாளையத்தில் சாலையில் கிடந்த 8 பவுன் நகைகளை போலீசில் ஒப்படைத்த பா.ஜ.க.வினரை போலீசார் பாராட்டினர்.

HIGHLIGHTS

சாலையில் கிடந்த 8 பவுன் நகைகளை போலீசில் ஒப்படைத்த பா.ஜ.க.வினர்
X

பள்ளிபாளையத்தில் சாலையில் கிடந்த 8 பவுன் நகைகளை பா.ஜ.க. நிர்வாகிகள் போலீசில் ஒப்படைத்தனர்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவாரங்காடு பகுதியை சேர்ந்த பா.ஜ.க. நிர்வாகிகள் பாலாஜி, மருத்துவர் லோகேஸ்வரன், சுமை தூக்கும் தொழிலாளி மணி. இவர்கள் ராசிபுரத்தில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்று விட்டு பள்ளிபாளையம் திரும்பி வந்தனர். ஓட்டமெத்தை பகுதி வந்த போது, அங்கு மணிபர்ஸ் கீழே கிடந்தது. அதனை எடுத்து பார்த்த போது அதில் தங்க செயின், வளையல் உள்ளிட்ட 8 பவுன் நகைகள் இருந்தன. அதனை பள்ளிபாளையம் போலீசாரிடம் இவர்கள் ஒப்படைத்தனர். நகைகளை ஒப்படைத்த நபர்களை இன்ஸ்பெக்டர் சந்திரகுமார் உள்ளிட்ட போலீசார் பாராட்டினர்.

Updated On: 5 July 2022 2:00 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. கலசப்பாக்கம்
    படவேடு பகுதியில் கனமழையால் வாழை தோட்டங்கள் பாதிப்பு: எம்எல்ஏ ஆய்வு
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை புதிய பேருந்து நிலைய பணிகள்: கூடுதல் தலைமைச் செயலாளர்...
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் அனைத்து துறைகளின் திட்ட செயலாக்கம் குறித்து ஆய்வு...
  5. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்பு
  6. திருவண்ணாமலை
    திடீர் மழையால் குளிர்ந்த அக்னி ஸ்தலம், மக்கள் மகிழ்ச்சி
  7. வந்தவாசி
    சித்திரை மாத கிருத்திகை: வந்தவாசி அருகே 108 பால்குட ஊா்வலம்
  8. குமாரபாளையம்
    குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  9. வீடியோ
    தீவிரவாதிகள் விவகாரத்தில் மீண்டும் அம்பலப்பட்ட Congress ! வைரலாகும்...
  10. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...