/* */

புதர் மண்டி கிடக்கும் தட்டான்குட்டை மயானம்: விஷ ஜந்துக்களால் பொதுமக்கள் அச்சம்

தட்டான்குட்டை மயானத்தில் புதர் போல் வளர்ந்த செடி,கொடிகளால் விஷ ஜந்துக்கள் தஞ்சம். பொதுமக்களுக்கு அச்சம்.

HIGHLIGHTS

புதர் மண்டி கிடக்கும் தட்டான்குட்டை மயானம்: விஷ ஜந்துக்களால் பொதுமக்கள் அச்சம்
X

குமாரபாளையம் தட்டான்குட்டை மயானத்தில் புதர் போல் வளர்ந்த செடி,கொடிகள் வளர்ந்துள்ளன.

குமாரபாளையம் தட்டான்குட்டை மயானத்தில் புதர் போல் வளர்ந்த செடி, கொடிகளால் விஷ ஜந்துக்கள் தஞ்சம் அடைந்து, பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றன.

குமாரபாளையம் சேலம் கோவை புறவழிச்சாலை, கத்தேரி பிரிவு, கொங்கு திருமண மண்டபம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி மயானத்தில், தொடர் மழை காரணமாக செடி, கொடிகள் புதர் போல் வளர்ந்துள்ளன. இதனால் விஷ ஜந்துக்களான பாம்பு, தேள் ஆகியவை தஞ்சமடைந்து, அங்கு செல்லும் பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றன. இறுதி சடங்கிற்காக இந்த மயானம் செல்லும் பொதுமக்கள் விஷ ஜந்துக்கள் அச்சத்தினால் மயானம் உள்ளே செல்ல தயக்கம் காட்டி வருகின்றனர். அசம்பாவிதம் ஏற்படும் முன்பாக இந்த புதர்களை அகற்ற ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 19 Jun 2022 12:30 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. போளூர்
    தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. நாமக்கல்
    மோகனூர் சர்க்கரை ஆலையில் ஓய்வுபெற்ற அலுவலர்கள் முற்றுகை போராட்டம்
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  7. ஆன்மீகம்
    இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடக்கம்! என்ன செய்யலாம்? எதை...
  8. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் இன்று முதல் தாராபிஷேகம்
  9. திருவண்ணாமலை
    அரசின் வளர்ச்சி திட்ட பணிகள், ஒப்பந்ததாரராக பதிவு செய்ய மாவட்ட...
  10. செய்யாறு
    வேதபுரீஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை 2 லட்சத்து 97 ஆயிரம்