/* */

சித்தோடு அருகே இளம்பெண் மாயம்: போலீசார் விசாரணை

சித்தோடு அருகே மாயமான இளம்பெண்ணை போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

சித்தோடு அருகே இளம்பெண் மாயம்: போலீசார் விசாரணை
X

பைல் படம்.

சித்தோடு அருகே நசியனூர், கதிரம்பட்டி பகுதியை சேர்ந்தவர் வேலுசாமி, 35. கட்டிட கூலித்தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவர் தனது மனைவி, மகன், மகளுடன் வசித்து வருகிறார். இவரது மகள் நந்தினி18, நேற்றுமுன்தினம் மாலை 4 மணியளவில் வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் தனது மகளை கண்டுபிடித்து தருமாறு வேலுசாமி, சித்தோடு போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Updated On: 18 Aug 2021 3:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  2. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  3. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  4. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  6. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  7. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  8. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  9. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  10. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்