/* */

பள்ளிபாளையம்: தமிழ் புலிகள் கட்சி, திராவிட விடுதலை கழகம் ஆர்ப்பாட்டம்

பள்ளிபாளையம் ஐந்து பனை பகுதி தொழிலாளியை தாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

பள்ளிபாளையம்: தமிழ் புலிகள் கட்சி, திராவிட விடுதலை கழகம் ஆர்ப்பாட்டம்
X

பள்ளிபாளையம் பேருந்து நிறுத்த பகுதியில் ஆர்ப்பாட்டம் நடை பெறுவதை படத்தில் காணலாம்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்த ஐந்துபனை பகுதியில், இரண்டு தினங்களுக்கு முன்பாக சக்தி என்ற கூலித் தொழிலாளியை, சாதியை குறிப்பிட்டு தாக்குதல் நடத்தியதாக பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர். "

இந்நிலையில், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும், தலித் சமூகத்திற்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும், தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் தலித் மக்கள், தலித் தலைவர்கள், மீது தாக்குதல் நடத்துவதை தடுத்து நிறுத்தப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பேருந்து நிறுத்த பகுதியில் தமிழ் புலிகள் கட்சி, மற்றும் திராவிட விடுதலை கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ் புலிகள் கட்சி ஒன்றிய செயலாளர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். திராவிட விடுதலைக் கழகம் மாவட்ட அமைப்பாளர் முத்துப்பாண்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Updated On: 21 July 2021 1:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெறுப்பு: ஒரு தவிர்க்க இயலாத உணர்வு தான்! அதை எப்படி எதிர்கொள்வது?
  2. மேட்டுப்பாளையம்
    குளம் போல் காட்சியளிக்கும் பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலம்: வாகன...
  3. மதுரை மாநகர்
    மதுரை மாட்டுத்தாவணி காய் கனி வியாபாரிகள் பொதுக் குழுக் கூட்டம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    நிம்மதி நிம்மதி உங்கள் சாய்ஸ்!
  5. கோவை மாநகர்
    கோவை அரசு மருத்துவமனையில் சவுக்கு சங்கருக்கு மருத்துவ பரிசோதனை
  6. காஞ்சிபுரம்
    உத்திரமேரூர் பகுதி அரசு திட்டங்களை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு.
  7. திருப்பரங்குன்றம்
    மதுரை அருகே பூட்டிக் கிடந்த மரக் கடையில் தீ விபத்து
  8. சோழவந்தான்
    வாடிப்பட்டி அருகே வைகாசி விசாக திருவிழா..!
  9. லைஃப்ஸ்டைல்
    மணவறையில் தொடங்குவது அல்ல; மன அறையில் தொடங்குவதே காதல்
  10. தொழில்நுட்பம்
    AI-ன் வளர்ச்சி தேடுபொறிகளை காணாமல் ஆக்குமா..? பிச்சை என்ன சொல்கிறார்?