/* */

குமாரபாளையம் வட்ட வழங்கல் அலுவலகத்தில் சிறப்பு முகாம்

குமாரபாளையத்தில், வட்ட வழங்கல் அலுவலக சிறப்பு முகாமில், 55 மனுக்களுக்கும் தீர்வு காணப்பட்டன.

HIGHLIGHTS

குமாரபாளையம் வட்ட வழங்கல் அலுவலகத்தில் சிறப்பு முகாம்
X

குமாரபாளையம் வட்ட வழங்கல் அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்பு முகாமில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை டி.எஸ்.ஓ. வசந்தியிடம் வழங்கினர்.

குமாரபாளையம் வட்ட வழங்கல் அலுவலகத்தில், சிறப்பு முகாம் வட்ட வழங்கல் அலுவலர் வசந்தி தலைமையில் நடைபெற்றது. இதில் தொலைபேசி எண்கள் மாற்றம், பெயர் சேர்த்தல், திருத்தங்கள், ஆதார் பதிவு சேர்த்தல், பெயர் நீக்கல், புதிய குடும்ப அட்டை, நகல் அட்டை தொடர்பான புகார் மனுக்கள் பொதுமக்கள் கொடுத்தனர்.

இது குறித்து டி.எஸ்.ஓ. வசந்தி கூறியதாவது: குமாரபாளையம் தொகுதி சார்பில், தாலுக்கா அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்பு முகாமில் பல்வேறு கோரிக்கைகள் குறித்து 55 மனுக்கள் பெறப்பட்டன. இதில் பெறப்பட்ட 55 மனுக்களுக்கும் ஒரே நாளில் தீர்வு காணப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

Updated On: 14 May 2022 3:10 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்